Thursday, December 31, 2009
பசுஞ்சோலை
தமிழ்நாடு அரசு வனத்துறை இலவசமாகக் கொடுக்கும் மரக்கன்றுகளை மண்ணை நேசிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரு மரக்கன்று வீதம் கொடுத்து வளர்க்கச் சொல்லப் போகிறோம். மரம் வளர்ப்பைக் கண்காணிக்கும் பொறுப்பை தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு. ராஜசேகர் ஏற்றுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு அரையாண்டுக்கும் கணக்கெடுக்கப்பட்டு, நன்கு வளர்த்த மாணவருக்கு பரிசாக ஒராண்டுக்கான கல்விக் கட்டணம், பொது அறிவுப் புத்தகங்கள், நோட்டுக்கள், உடைகள் வழங்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment