Thursday, December 31, 2009

அடிச்சுவடு அறியாமலே...

http://www.nilacharal.com/ocms/log/04140810.asp

மனிதத்தை நுகர மறுக்கும் மனஊனம்
மலர்விழிகளின் வீழ்ச்சியாம் பார்வையின்மை
குரலோசை புக முடியாத கேளாமை
குறையுடைய உறுப்புகளால் குறையும் செயல்கள்
குன்றாமல் குதித்தெழும் தன்னம்பிக்கை இருப்பின்
கொழுந்தாய் வந்திறங்கி குறையுடனே இருந்து
மனதிலேயே மார்தட்டி மடிகின்ற அவர்கள்
தெய்வத்தின் திருவேட்டில் அச்சுப் பிழைகள்.

No comments:

Post a Comment