Wednesday, January 4, 2012

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அந்தாதி


ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அந்தாதி

            கருத்தாக்கம் திரு S.R.கணபதி செட்டியார் - அரங்கேறியது 16-10-1964

கவிதை என்பது ஏதோ யாப்பிலக்கணத்தைப் படித்து, எதுகை, மோனைகளை உருவாக்கி, சொற்றொடர்களை அமைத்து லகர, ழகரங்களை விளையாடவிட்டு, ஒரு கொத்தன் செங்கற்களை வரிசையாக அடுக்கி சாந்துபூசி வீடு கட்டுகிற வித்தை போன்றதல்ல. இவையெல்லாம் சிறப்பான கவிதைக்கு வேண்டிய ஒன்றென்றாலும், இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று, உண்மையான கவிதைக்கு உண்டு.

http://kalvithulir.com/index.php/rhymes/52-devotional-songs/1038-kamachi-amman-anthaathi-tamil-devotional-song