(சுவையான மின்னஞ்சல் ஒன்றின் தமிழாக்கம்!)
http://www.nilacharal.com/ocms/log/09280910.asp
பில்: பொது நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெறாதவர்கள் வெளியேறலாம்.
தற்போதும் 2000 பேர் வெளியேற, ரமேஷ் மீண்டும் தனக்குத்தானே அதே பதிலைச் சொல்லிக் கொள்கிறார்.
இப்படியே எல்லோரும் வெளியேற, கடைசியில் ரமேஷும் இன்னொருவரும் மட்டும் இருக்கிறார்கள்.
பில்: முதன் முதலில் மனிதன் பயன்படுத்திய மொழி தெரியாதவர்கள் வெளியேறலாம்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க, "உங்கள் இருவருக்கும் ஆதி காலத்து மொழி தெரியுமெனில் அதில் எனக்கு உரையாடிக் காட்டுங்கள்" என்றார் பில்.
ரமேஷ்: எந்த ஊரு மாப்ளே?
இன்னொருவர் : திருச்சி பக்கம் மச்சி!
Sep 28 2009, nilacharal.com
Thursday, December 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment