Thursday, December 31, 2009

நினைவுச் சங்கிலி

http://www.nilacharal.com/ocms/log/08240912.asp

தொலைபேசியின் தொடர்ச்சியான அழைப்புகள்...
தொலைத்தூர பயணத்தின் துணை வரும் பெண்ணொருத்தி...
'டேய்!' எனச் சொல்லி அழைக்கும் நண்பன்...
'டா' போட்டு அதிகாரம் செய்யும் தங்கை என
ஏதோ ஒன்று எப்போதும் உன்னையும்
என்னையும் உயிராய் இணைக்கிறது.

நான் இருப்பினும் இறப்பினும் தொடரும்
நினைவுச் சங்கிலி அறுவது எப்போது?

No comments:

Post a Comment