"KALVI THULIR" is an Education and Environment Care Centre for children and young adults at Maravapalayam which is a small village in Thirupur district of Tamilnadu, India
Thursday, January 7, 2010
அடையாளச் சின்னமும் , அழகான வரிகளும் கல்வித் துளிர்க்காக!
"திண்ணிய நெஞ்சம் வேண்டும் ! தெளிந்த நல்லறிவு வேண்டும் !"
"காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை, காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை!"
"இன்றைய லட்சியம் நாளைய மாற்றம் இன்றைய அலட்சியம் நாளைய ஏமாற்றம் "
பிறந்தது மறவபாளையத்தில். வசிப்பது பீனிக்ஸில்.குடும்பப் பணிகளுக்கும் மேற்படிப்பிற்கும் இடையே, தமிழ் மீது கொண்ட தீராத ஆர்வத்தால் நிலாச்சாரலில் தன்னார்வலராய் இணைந்து, இன்று நிலாச்சாரலின் இதழ் ஒருங்கிணைப்பாளர் பணி. புதிய விஷயங்களை முட்டி மோதியேனும் கற்றுக் கொள்ளவும், புதிய மனிதர்களைச் சந்திக்கவும், புதிய இடங்களைக் கண்டு களிக்கவும் விருப்பம். ஆட்சிப் பணியில் அமர்ந்து, அடித்தட்டு மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சேவையாற்ற மிகுந்த ஆவல். நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.
சகோதரர்கள், இடைநிலைப் பள்ளித் தோழர்களுடன் இணைந்து ஏழை மாணவர்களுக்காக நடத்துவது கல்வித் துளிர் என்னும் சேவை நிறுவனம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பசுஞ்சோலை என்னும் மரங்கள் வளர்க்கும் இயக்கம்.
இவற்றிற்கு நிதி திரட்ட நடத்துவது kalvithulir.com ( வடிவமைப்பில் ) என்னும் குழந்தைகளுக்கான விளையாட்டுத் தளம்.
No comments:
Post a Comment