தங்களது ஓய்வு நேரத்தில் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவது குழந்தைகள் பலவிதக் கலைகளில் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுவதுடன் அவர்கள் பயனுள்ள விதத்தில் கேளிக்கைகளில் மகிழ உதவுகிறது. குழந்தைகளுக்கு ஓவியக் கலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, மருதாணிமற்றும்,வண்ணம் தீட்டுதல் ஆகியவற்றில் வழிகாட்ட Lesuire பகுதி கல்வித்துளிர் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment