Tuesday, August 17, 2010

நன்றிகள் பல

மறவபாளையம் நடுநிலைப் பள்ளியில் கல்வித்துளிர் அறக்கட்டளை நியமித்துள்ள ஆசிரியர்களுக்கான ஜீலை மாதச் சம்பளத்தை, திரு.கோபால் அவர்கள் கொடுத்துள்ளார்.

ஒரு தொலைப்பேசி உரையாடலில் உதவிட முன்வந்த கோபால் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment